Thursday, 29 May 2025

உருக்கேடு!.

எத்துணை எத்துணை ஏமாற்றம்  
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்  



பெண்ணே ஓ பெண்ணே!






என்னில் கரைந்து 
தன்னில் மறைத்து
இன்பம் கெடுத்து
சிரிகின்றாய்!


இன்பம் கொடுத்து
இதயம் வளர்த்து
இளமையை தான் 
இழுகின்றாய்!



பெண்ணே ஓ பெண்ணே!



வஞ்சகம் வளர்த்து 
வஞ்சகம் வளர்த்து 
வாழ்வை தானே 
வதைகின்றாய்!




பெண்ணே ஓ பெண்ணே!





காதல் வளர்த்து
கவிதை வரைந்து
கானம் கசந்து
கிடக்கின்றாய்



எத்துணை எத்துணை ஏமாற்றம்  


பெண்ணே ஓ பெண்ணே!



உன்னில் சிதைந்து
தன்மம் மறைந்து
தன்னை மறந்து
சிதைகின்றேன்.




வன்மம் வளர்ந்து 
வன்மம் வளர்ந்து 
என்னை அழிக்க 
நினைகின்றேன்.......






பெண்ணே ஓ பெண்ணே!

எத்துணை எத்துணை ஏமாற்றம்  
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்  




- முத்து துரை




No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...