எத்துணை எத்துணை ஏமாற்றம்
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்
பெண்ணே ஓ பெண்ணே!
என்னில் கரைந்து
தன்னில் மறைத்து
இன்பம் கெடுத்து
சிரிகின்றாய்!
இன்பம் கொடுத்து
இதயம் வளர்த்து
இளமையை தான்
இழுகின்றாய்!
பெண்ணே ஓ பெண்ணே!
வஞ்சகம் வளர்த்து
வாழ்வை தானே
வதைகின்றாய்!
பெண்ணே ஓ பெண்ணே!
காதல் வளர்த்து
கவிதை வரைந்து
கானம் கசந்து
கிடக்கின்றாய்
எத்துணை எத்துணை ஏமாற்றம்
பெண்ணே ஓ பெண்ணே!
உன்னில் சிதைந்து
தன்மம் மறைந்து
தன்னை மறந்து
சிதைகின்றேன்.
வன்மம் வளர்ந்து
வன்மம் வளர்ந்து
என்னை அழிக்க
நினைகின்றேன்.......
பெண்ணே ஓ பெண்ணே!
எத்துணை எத்துணை ஏமாற்றம்
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்
- முத்து துரை
No comments:
Post a Comment