Monday, 26 May 2025

மாயை!

மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


ஞானியாய் ஞானியாய்

ஆன பின் 

எல்லாம் மாயையே!



மயங்கினேன் நானுமே!

விழுந்தேனே நானுமே!

மாயையில்! மாயையில்!



ஓஹோ ஹோ!


ஆசைகள் அலைமோதியே!

ஆரவரம் செய்ததே!!

ஆதிக்கம் வந்ததே!

எல்லாம் மாயையே!



மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


கனவுகள் பல வந்து 

கலவரம் பல கண்டு 

கண்ணீர்கள் பல சிந்தி

எல்லாம் மாயையே!  யே!......


பிறந்த பலன் புரியாமல்

வளர்ந்த பயன் அறியாமல் 

முதிர்ந்த பின் 

எல்லாம் மாயையே யே!........


மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


ஞானியாய் ஞானியாய்

ஆன பின் 

எல்லாம் மாயையே!


- முத்து துரை






No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...