கத்தியும் நீயே!
கைகுட்டையும் நீயே!
கண்ணீரும் நீயே - ஆனந்த
கண்ணீரும் நீயே!!
வார்த்தையே உன்னை
வதைக்க ஆள் இல்லை...
- முத்து துரை
கத்தியும் நீயே!
கைகுட்டையும் நீயே!
கண்ணீரும் நீயே - ஆனந்த
கண்ணீரும் நீயே!!
வார்த்தையே உன்னை
வதைக்க ஆள் இல்லை...
- முத்து துரை
உயிர் என நானிருந்தேன்
உறவென நான் நிமிர்ந்தேன்
உள்ளம் எல்லாம் திமிரினேன்
உவகை எல்லாம் தேடினேன்
உருளும் ஒரு வார்த்தை - உன்
உதடில் உதிராதா ?
உறைந்து நின்றேன்!
உதிரம் பிளந்து
உன் உருவம் வரைந்தேன்...
உருகும் உன் மனம் என்றேன்
உருகுலைந்தேன் நான்
உதிர்ந்த சருகாய் நின்றேன் - என்
உசுரையாவது தந்துவிடு இப்படிக்கு
உன்னுள் கரைந்த என் உயிர்...
- முத்து துரை
வேண்டாம் வேண்டாம் என்றாய்
நான் விலகி விலகி சென்றேன்!
நாளை என்றாய்
இன்று ஒரு நாள் மட்டும் என்றேன்!
போகாதே போகாதே என்றாய்
போகவில்லை
பொய் சொல்லி நான் வந்தேன்!
நீ பள்ளி சென்றாய் கண்ணீருடன்
கண்கள் முழுதும் உன் முகத்துடன்
நான் நின்றேன் நீ வீடு வரும் வரை!
- முத்து துரை
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...