Tuesday, 31 December 2019

புத்தாண்டு

கண்ணதாசன் வரிகளாய்
கம்பன் காவியமாய்
வள்ளுவன் நெறிகளாய்
அவ்வை மொழிகளாய்
பாரதியின் வீரமாய்
அன்னையின் பாசமாய்
தந்தையின் வழிகளாய்
குழந்தையின் மழலையாய்
இயற்கையின் கொடையாய்
வளங்களின் வாழ்த்துகளாய்
இறையின் இனிமையாய்
வளரடும் விரியடும்
இனிய புத்தாண்டு

-  முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...