Tuesday, 31 December 2019

நீ நான்

நான் நீ என்று இருந்தோம்
இனி நாம் என்று ஆனோம்...

வருசம் ஓடியும்
முதல் நாள் தந்த காதல் மாறவில்லை...

பரவசம் இல்லா மனதில்
பரிசுத்தமாய் நிறைந்த காதல்..

என்றும் உன்னில் நான்
என்னில் நீ
நம்மில் நம் காதல்...

வாழ்த்துக்களுடன்
- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...