Tuesday, 31 December 2019

நீ நான்

நான் நீ என்று இருந்தோம்
இனி நாம் என்று ஆனோம்...

வருசம் ஓடியும்
முதல் நாள் தந்த காதல் மாறவில்லை...

பரவசம் இல்லா மனதில்
பரிசுத்தமாய் நிறைந்த காதல்..

என்றும் உன்னில் நான்
என்னில் நீ
நம்மில் நம் காதல்...

வாழ்த்துக்களுடன்
- முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...