Saturday, 28 December 2019

பிரிவில் வாடினேன்
நினைவில் தேடினேன்
தனிமையில் திரிந்தேன்
தரணியில் அழைந்தேன்
உலகம் மறந்தேன்
உறவை நினைத்தேன்
நிழலை தேடினேன்
நிலவை அடைந்தேன்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்...

- முத்து துரை


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...