பிரிவில் வாடினேன்
நினைவில் தேடினேன்
தனிமையில் திரிந்தேன்
தரணியில் அழைந்தேன்
உலகம் மறந்தேன்
உறவை நினைத்தேன்
நிழலை தேடினேன்
நிலவை அடைந்தேன்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்...
- முத்து துரை
நினைவில் தேடினேன்
தனிமையில் திரிந்தேன்
தரணியில் அழைந்தேன்
உலகம் மறந்தேன்
உறவை நினைத்தேன்
நிழலை தேடினேன்
நிலவை அடைந்தேன்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்...
- முத்து துரை
No comments:
Post a Comment