Saturday, 28 December 2019

பிரிவில் வாடினேன்
நினைவில் தேடினேன்
தனிமையில் திரிந்தேன்
தரணியில் அழைந்தேன்
உலகம் மறந்தேன்
உறவை நினைத்தேன்
நிழலை தேடினேன்
நிலவை அடைந்தேன்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்...

- முத்து துரை


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...