Thursday, 7 February 2019

காதல் கணவன்

காதல் சொல்லும் கண்கள்
பார்த்திட துடிக்கிறதே!

உதடு பேசிய மொழிகளில்
முத்தங்கள் சிந்திய தருணங்களை

பார்வைகளில் காதல் விரித்தேன்
பார்க்காமல் நீ தந்த காதல்

பிரிவில் தெரியும் உண்மை காதல்
ஆம்
என் மனம் உன்னை மட்டும் தேடுகிறது...
எப்போது உன்னை சந்திப்பேன்...

காதல் மணவாளன்
காலமெல்லாம் இந்த காதலுடன்
நான்!

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...