Wednesday, 3 March 2021

நினைவுகள்

 நித்தம் உன் நினைவுகள்

நித்திரையும் உன் நினைவுகள்
அர்த்தமில்லா இடத்திலும்
ஆதிக்கம் செலுத்தும் நினைவுகள்
உன் நினைவின் பின்னே
என் மனம் செல்கிறது
நிஜத்தில் நீ இல்லை
நினைவில் நீ மட்டும்
வருவாயா தென்றலே!
என்னை வருட வருவாயோ!

- முத்துதுரைசூர்யா

வெற்று நிலம்

நெல்லை நான் விதைதேன்

பயிராக நீ வந்தாய்

விருட்சம் நீ பெறுவாய் நம்பினேன்

கொக்கு போல் காத்திருந்தேன் 

நீ தலை நிமிரும் முன்னே 

சகதிக்கு இரை ஆகி போனாய்

நான் படைத்தது குற்றமா?


இங்கு
விதைத்து குற்றமா?


காலி வயிறு காய்க்கிறது பசியால்...

- முத்து துரை சூர்யா

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...