Tuesday, 5 January 2021

மழைத்துளி

 

மண்ணில் கருவுற்று
மேகத்தில் உருமாறி
மண்ணில் சேர்ந்தது
தாயிடம் பிறந்து
தந்தையிடம் தவம் செய்து
தாயிடமே வந்தது!

குளிர் சாரல்
வெப்பத்தின் தேடல்
இதமாக இதயம்
உருவாக நீ
உருமாற நான்
உள்வாங்க உன் துளிகள்!

- முத்துதுரைசூர்யா


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...