மண்ணில் கருவுற்று
மேகத்தில் உருமாறி
மண்ணில் சேர்ந்தது
தாயிடம் பிறந்து
தந்தையிடம் தவம் செய்து
தாயிடமே வந்தது!
குளிர் சாரல்
வெப்பத்தின் தேடல்
இதமாக இதயம்
உருவாக நீ
உருமாற நான்
உள்வாங்க உன் துளிகள்!
- முத்துதுரைசூர்யா
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment