Wednesday, 10 October 2018

என் உறவு

பற்றற்ற திருமேனி
பற்றற்று போகிறான்
எட்டியே பிடிக்க துடிக்கிறது
என் கைகள்...
பற்றில்லை உன்பால்
உரைக்கிறது அவன் வாய்மொழி
நீ மட்டும் என் உறவு
சொல்லிடும் மனமொழி
உறவுகளை துறந்தவனுக்கு
உறவு நான் மட்டுமே!..

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...