Wednesday, 10 October 2018

என் உறவு

பற்றற்ற திருமேனி
பற்றற்று போகிறான்
எட்டியே பிடிக்க துடிக்கிறது
என் கைகள்...
பற்றில்லை உன்பால்
உரைக்கிறது அவன் வாய்மொழி
நீ மட்டும் என் உறவு
சொல்லிடும் மனமொழி
உறவுகளை துறந்தவனுக்கு
உறவு நான் மட்டுமே!..

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...