Wednesday, 10 October 2018

என் கோபம்

முழுமதியிடம்
கதிரவன் கொண்ட
காதல்
நடுவானில் அதன் கோபங்களை
தன் செங்கதிரால்
மறைக்கிறது...
அதுபோல்
தண்ணீர் தமாரையாய்
தத்தளிக்கிறது
என் கோபங்கள்
சினம் கொண்டு நெருங்கினாலும்
அழகிய காதலால்
மனம் கொள்ள வைக்கிறது
அவன் பார்வை....

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...