Wednesday, 10 October 2018

என் கோபம்

முழுமதியிடம்
கதிரவன் கொண்ட
காதல்
நடுவானில் அதன் கோபங்களை
தன் செங்கதிரால்
மறைக்கிறது...
அதுபோல்
தண்ணீர் தமாரையாய்
தத்தளிக்கிறது
என் கோபங்கள்
சினம் கொண்டு நெருங்கினாலும்
அழகிய காதலால்
மனம் கொள்ள வைக்கிறது
அவன் பார்வை....

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...