ஓம் ஓம் ஓம்ம்ம்ம் ......
நமசிவாய!
சிவாய!.....
ஓம் !!!!
ஆலகால விஷத்தை
கழுத்தில்
கழுத்தில் கழுத்தில்
மரணம் ஜனனம்
உனதில்
உனதில்
நீல நீல நீலகண்டா ....
திரு நீல நீல கண்டா கண்டா.....
போற்றி போற்றி
உன் தாள் போற்றி!
ஐந்து எழுத்து அதிபதியே!
சரணம் சரணம் ....
உடுக்கை ஒலியே
ஓம் ஓம் ஓம் ஓம்...!
பஞ்சபூதமும் உன்னில் சரணம்....
தேவர்களுக்கு தேவா!
மகாதேவா தேவா!....
ஆலகால விஷத்தை
கழுத்தில் கழுத்தில்
அண்டம் பிண்டம் எல்லாம்
அளந்த ஈசா ஈசா!!
கயிலை மலை வேந்தே!
பாதம் தேடி அடைந்தோம்
சரணம் சரணம்..
ஓம் ஓம் ஓம்ம்ம்ம் ......
நமசிவாய!
சிவாய!.....
ஓம் !!!!
- முத்து துரை