உன் கண்ணகுழி சிரிப்பில்...
ஆழ்கடலில் தேடியும்
ஆராய முடியா பவளம் நீ!!!
ஆர்ப்பரிக்கும் அழுகுரல்
ஆரவாரம் செய்யும் சேட்டைகள்
அதையும் ரசிக்கும் நான்...
உன்னுடனே வளர்கிறேன்
உன்னகுள்ளே கறைகிறேன்
என் அன்பு மகளே!
- முத்து துரை
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...