Wednesday, 17 April 2024

என் மகளே!

உலகமே வியந்து பார்க்கும் 
உன் கண்ணகுழி சிரிப்பில்...
ஆழ்கடலில் தேடியும் 
ஆராய முடியா பவளம் நீ!!! 
ஆர்ப்பரிக்கும் அழுகுரல்
ஆரவாரம் செய்யும் சேட்டைகள்
அதையும் ரசிக்கும் நான்...  
உன்னுடனே வளர்கிறேன் 
உன்னகுள்ளே கறைகிறேன் 
என் அன்பு மகளே!

- முத்து துரை 

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...