தூரிகை தீட்டிய கண்கள்...
ஆழிகிணறில் மூழ்கிய
வெண் முத்துக்கள் பற்கள்...
மேககூட்டத்திற்கு இடையே
வீற்றிர்க்கும் வானவில் முகம்...
தென்னை ஓலையில் கூவிடும்
தென்றலை ரசித்திடும் கூந்தல்...
கானவெளியில் காணக்கிடைக்காத
குந்தலுக்குள் புதைந்த காதுகள்...
சிந்திய அமுத சொல்லுக்கு
சிந்தை முழுதும் செவிகளை கேட்கும் என் வேண்டுதல்...
ஆருடம் எல்லாம் உன் நினைவு
ஆருடல் தேடிடும் உன் அருகாமை
- முத்து துரை