Thursday, 22 October 2020

ஏக்கம்

 எதிர்பார்க்கவில்லை யாரிடமும்

ஆனால்

ஏமாற்றம் மட்டும் தினம் தினம்...


 புண்படுத்தவில்லை யாரையும்

ஆனால்

புன்முறுவலுக்கு பின் புண்படுகிறேன்...


பாசம் கேட்கிறேன்

ஆனால் 

பாவனை மட்டும் எதிர்புறம்...


காரணம் இல்லாமல்

காதல் கொள்கிறேன்

ஆனால்

காரணம் மட்டும் காதலாகி...


நேரம் இல்லா உலகில்

என்னுடன் மட்டும் - பேச 

யாருக்கும் நேரம் இல்லை...


- முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...